சென்னை: தமிழக அரசியல் தலைவர்களை கோமாளிகள் என இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியிருப்பது உண்மையாக இருந்தால் அது கடும் கண்டனத்துக்குரியது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இம்சை அரசன் :
ஒருவர் உண்மையைச்சொல்லும்போது பாராட்டவேண்டுமே தவிர அவர்மேல் கோபப்படக்கூடாது. தமிழக அரசியல்வியாதிகளுக்கு "கோமாளிகள்" பட்டததை விடச் சிறந்த பட்டம் வேறில்லை.பொன்சேகா வாழ்க
Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts
என்னை தூக்கி கடலில் போடுங்கள்...!!
என்னை தூக்கி கடலில் போடுங்கள்
கட்டு மரமாக மிதப்பேன்
அதில் ஏறி பயணம் செய்யுங்கள்
இலங்கை கடற்படை சுட்டு கொல்லட்டும்..!!!
கட்டு மரமாக மிதப்பேன்
அதில் ஏறி பயணம் செய்யுங்கள்
இலங்கை கடற்படை சுட்டு கொல்லட்டும்..!!!
Subscribe to:
Posts (Atom)