முக்கிய அறிக்கை 2

|
வ வா சங்கதிற்க்கு அனானி எழுதுவது என்னுடைய இரன்டு பின்னுட்டம் நிரா கரிக்க பட்டது எதனால் "டோன்டு" "முகமூடி" "ராபின் கூட்" "பெயரிலி" போன்று அதுவும் ஒரு பெயர் .

குறிப்பு: 1
வருத்தபடாத சங்கம் என்று பெயர் வைத்து கொன்டு வருத்தபடலமா?

குறிப்பு: 2
எனது பெயரை வழிப்போக்கன் என்று மாற்றிவிட்டென்

குறிப்பு 3
நகல் : பிகிலு பொன்ஸ் ,இளா , தல , தளபதி ,ஜொள்ளூ பான்டி

பிகிலு பொன்ஸ் பதில் :
//அனானி, சங்கம்னு இருந்தா ஒரு கொள்கை கூட இல்லைன்னா எப்படி? இதுக்கெல்லாம் போய் வருத்தப் படலாமா? ஆமாம், உங்க பேரை எப்படிக் கூப்பிட? இப்போ நாளைக்கே வேற ஒரு நிஜ அனானி வந்து பின்னூட்டினா. அப்போ என்ன, ப்ளாக்கர் அக்கவுன்ட் அனானி, அக்கவுன்ட்லெஸ் அனானின்னா கூப்பிட முடியும்? வழிப்போக்கன்னு ஏற்கனவே ஒருத்தர் இருக்காரு.. குலுக்கிப் போட்டு வேற பேரு எடுங்க//

இப்போ "மின்னுது மின்னல்" இது நம்ம பேரு

7 comments:

பொன்ஸ்~~Poorna said...

இப்படி ஒரு பதிவா?? அநியாயத்துக்கு போட்டு வாங்கறீங்கய்யா!!!!

நாமக்கல் சிபி said...

வாங்க வாங்க!

நாமக்கல் சிபி said...

முதலில் மறுமொழி மட்டுறுத்தலுக்கான ஏற்பாடு செய்யுங்க!

ALIF AHAMED said...

வருகைக்கு நன்றி

பின்னுட்டமிடுவதாற்காகவே இந்த பிளாக்
எனக்கே பின்னுட்டமிட்ட "பிகிலு பொன்ஸ்" வாழ்க மற்றும் "தளபதி சிபி" க்கு இரண்டு வாழ்க :)

//முதலில் மறுமொழி மட்டுறுத்தலுக்கான ஏற்பாடு செய்யுங்க//

அப்படினா என்ன?

நாமக்கல் சிபி said...

//முதலில் மறுமொழி மட்டுறுத்தலுக்கான ஏற்பாடு செய்யுங்க//

அப்படியென்றால் கமெண்ட் மாடரேஷனை எனேபிள் செய்யுங்கன்னு அர்த்தம்.

இன்னும் விளக்கம் தேவையெனில் மின் மடலிடுக.

namakkalshibi@yahoo.co.in

ALIF AHAMED said...

அப்பாடா......... செஞ்சாச்சி நன்றி சிபி

கோவி.கண்ணன் said...

//மின்னுது மின்னல்//
பின்னது ஜன்னலா ... பாத்து ... ஜொள்ளுப்பாண்டி வழுக்கி விழ்ந்துடப்போறாக

Post a Comment

word verification வைப்பதற்கு சாரி. spam மெசெஜ் அதிகம் வருவதால் வைக்க பட்டு உள்ளது புரிந்துணர்வுக்கு நன்றி !!